துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் 6.12 கோடி பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர்.
துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஜூனியர் ஆக்கி உலக கோப்பை வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த அருள் எம்.எல்.ஏ.

விளையாட்டுத்துறை சார்பில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுப்பது இல்லை என்று அருள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்.
ஆப்கானிஸ்தானில் 4.3, 4.1 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியான்மர் அகதிகளின் பயோமெட்ரிக் பதிவு 58 சதவீதம் நிறைவு; மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
சட்டவிரோத குடியேறிகளின் பயோமெட்ரிக் மற்றும் வாழ்க்கை வரலாற்று விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி: சாலையில் மலைப்பாம்பு செல்வதாக பரவும் வீடியோ - தமிழக அரசு விளக்கம்
சாலையில் ராட்சத பாம்பு ஊர்ந்து செல்வதாகக் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கேரளாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.





















