பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி நீக்கம்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணாவை கடந்த மாதம் 30-ந் தேதி கைது செய்தனர்.
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
தமிழ்நாடு, பீகார் அல்ல: பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது - திருச்சி சிவா எம்.பி. பேட்டி

தமிழ்நாடு இதுவரை காணாத வளர்ச்சியை கண்டு கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி நீக்கம்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணாவை கடந்த மாதம் 30-ந் தேதி கைது செய்தனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடிஇலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்துவதாக கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், சிப்காட் அருகே அலங்காரப்பேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு
பாகிஸ்தானில் மாலை 5.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.




















