எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் - பிரதமர் மோடி
விருதை இந்திய மக்கள் சார்பாக, பணிவுடனும் கூப்பிய கரங்களுடனும் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 10 மற்றும் 11 வயது சிறுமிகள் 2 பேரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மக்கள் நலன் சார்ந்து மன்னன் செயல்பட வேண்டும் - கோர்ட்டில் மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்
எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் - பிரதமர் மோடி
விருதை இந்திய மக்கள் சார்பாக, பணிவுடனும் கூப்பிய கரங்களுடனும் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
வாழ்வில் வெற்றி பெற.. அனுமனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
அனுமனின் திறமையான செயல்பாடுகள் காரணமாகவே ராமர், வாலியை வதம் செய்து, சுக்ரீவனிடம் ராஜ்யத்தை திருப்பிக் கொடுத்தார்.
அரசுத் தேர்வுகளைக் கூட முறையாக நடத்தும் திராணியற்ற திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்
ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாகத் தேர்வுகளை நடத்துவதில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்
தவெக கூட்டத்திற்கு வருவோருக்கு உணவு வழங்கும் திட்டம் இல்லை; செங்கோட்டையன்
காலை 8 மணி முதல் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வரலாம். கியூ ஆர் கோடு, பாஸ் தேவையில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.
‘நவோதயா பள்ளிகளுக்கு’ வழி ஏற்படுத்திய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
உச்சநீதிமன்றத்தில் முழுமையாக வாதங்களை எடுத்துரைத்து, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்




















