மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - மெரினாவில் போக்குவரத்து மாற்றம்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக்: 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
18.5 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 1-ந்தேதி நடக்கிறது
தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது.
‘இந்தியாவில் மிக மோசமான ஏற்பாடுகள்...’ - டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனை அதிருப்தி
உலக சாம்பியன்ஷிப்பை இங்கு நடத்த முடியும் என்று நினைப்பது மிகவும் கடினம் என மியா பிளிச்பெல்ட் தெரிவித்துள்ளார்.






















