தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை
கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கண்ணீர்விட்டு அழும் நிலையில் அதிமுக: டிச.15-ல் முக்கிய முடிவு - ஓ.பன்னீர் செல்வம்

டிசம்பர் 15-ம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள் என ஓ.பன்னீர் செல்வம் ஆவேசமாக கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை
கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வார ராசிபலன் - 23.11.2025 முதல் 29.11.2025 வரை... தொழில்துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு
23.11.2025 முதல் 29.11.2025 வரை (கார்த்திகை 7 முதல் 13 தேதி வரை) 12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
உலகக் கோப்பை 2025-ஐ வென்றுள்ள மகளிர் கபடி அணி - மு.க.ஸ்டாலின் பாராட்டு
தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற மகளிர் கபடி அணியை முதல்-அமைச்சர் பாராட்டி உள்ளார்.
12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அகில இந்திய காவல் ஜூடோ-கிளஸ்டர் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் வாழ்த்து
காவல்துறை தலைமை இயக்குநர் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் பாரட்டினார்.





















