அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; அவசரநிலை பிரகடனம்

பனிப்பொழிவு காரணமாக அந்த நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.

காசாவில் 2-ம் கட்ட போர் நிறுத்தம்: விரைவில் அமல்

காசாவில் 2-ம் கட்ட போர் நிறுத்தம்: விரைவில் அமல்
இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் அமலானால், ரபா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு தினவிழாவில் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது; ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

குடியரசு தினவிழாவில் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது; ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
ராகேஷ் சர்மாவுக்குப்பிறகு முதல் முறையாக விண்வெளி சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஆவார்.

சத்தீஷ்கார்: நக்சலிசம் பாதித்த கிராமத்தில் பலத்த பாதுகாப்புடன் குடியரசு தின கொண்டாட்டம்

சத்தீஷ்கார்: நக்சலிசம் பாதித்த கிராமத்தில் பலத்த பாதுகாப்புடன் குடியரசு தின கொண்டாட்டம்
சிறுவர் சிறுமிகள், கிராமவாசிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பாகிஸ்தானில் வக்கீல் தம்பதிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை

பாகிஸ்தானில் வக்கீல் தம்பதிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை
வக்கீலான ஜைனாப் மசாரி மனித உரிமைகள் நலனிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; அவசரநிலை பிரகடனம்

பனிப்பொழிவு காரணமாக அந்த நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.

குஜராத்: கைத்தறி துணியால் ஆன உலகின் மிக பெரிய தேசிய கொடிக்கு மரியாதை

குஜராத்: கைத்தறி துணியால் ஆன உலகின் மிக பெரிய தேசிய கொடிக்கு மரியாதை
உலகின் மிக பெரிய தேசிய கொடியானது, சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கு முழு அளவிலான மரியாதையும், பெருமையும் செலுத்தப்பட்டது.

‘ஹாலிவுட்டில் நடிகைகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்’ - கிறிஸ்டென் ஸ்டீவர்ட் பரபரப்பு குற்றச்சாட்டு

‘ஹாலிவுட்டில் நடிகைகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்’ - கிறிஸ்டென் ஸ்டீவர்ட் பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகைகளை பொம்மைகள் போல் நடத்துகிறார்கள் என நடிகை கிறிஸ்டென் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் சோகம்; கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

தூத்துக்குடியில் சோகம்; கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

வார இறுதி நாட்கள் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், சிறுவர்கள் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

வீடு, மனை அமையும் யோகம் யாருக்கு?  வார ராசிபலன் - ஜன.25 முதல் 31 வரை

வீடு, மனை அமையும் யோகம் யாருக்கு? வார ராசிபலன் - ஜன.25 முதல் 31 வரை

மீன ராசியினருக்கு பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதால், தொட்டதெல்லாம் துலங்கும் வாரமாக இது அமையும்

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பொதுவெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் - காங்கிரஸ் எச்சரிக்கை

'பொதுவெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்' - காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.