நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது:  துணை ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

தேச பாதுகாப்பு, உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு தன்னுடைய உரையில் கேட்டு கொண்டார்.

ஆஸ்திரேலிய ஓபன்: சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன்: சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இத்தாலியின் சின்னர், 8-ம் நிலை வீரரான பெஞ்சமின் ஷெல்டனை எதிர்கொண்டார்.

அரசு மருத்துவர்கள் போராட்டம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

அரசு மருத்துவர்கள் போராட்டம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் -  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி
2019-ம் ஆண்டு சரத் பவார் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க. தலைமையிலான அரசில் இணைந்து, துணை முதல்-மந்திரியானார்.

தமிழகம் முழுவதும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது:  துணை ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

தேச பாதுகாப்பு, உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு தன்னுடைய உரையில் கேட்டு கொண்டார்.

முதல்-அமைச்சர் விவசாயிகள் பற்றிய அக்கறையோ, சிந்தனையோ இல்லாமல் இருப்பது ஏன்? - அண்ணாமலை

முதல்-அமைச்சர் விவசாயிகள் பற்றிய அக்கறையோ, சிந்தனையோ இல்லாமல் இருப்பது ஏன்? - அண்ணாமலை
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.


காயம் காரணமாக விலகிய இத்தாலி வீரர்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

காயம் காரணமாக விலகிய இத்தாலி வீரர்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, மோதினர்.

உக்ரைனில் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பயணிகள் பலி

உக்ரைனில் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பயணிகள் பலி

உக்ரைனின், ஒடிசா நகரில் கருங்கடல் துறைமுக நகரில் நேற்று முன்தினம் ரஷியா நடத்திய மற்றொரு தாக்குதலில் 3 பேர் பலியானார்கள்.

தமிழகத்தில் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்

தமிழகத்தில் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்

தமிழகத்தில் இன்று முதல் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.