ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
கவர்னர் உரையில் ஆதாரமற்ற பல கூற்றுகள் இருந்தது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி.. மாலை நிலவரப்படி எவ்வளவு?

தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி.. மாலை நிலவரப்படி  எவ்வளவு?
தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதி பலரும் நாடுவதால் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி
மும்பை 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது.
ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
கனிம வளங்கள் கொள்ளை தமிழகத்தில் நடந்து வருகிறது. இது குறித்து அரசு, முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

எலும்பு, தசை மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து!

எலும்பு, தசை மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து!
நீங்கள் தொடர்ந்து வலுவாக இருக்க, உங்கள் உடலுக்கு உங்களைப் போலவே பலவிதமான ஆதரவு தேவை. குறிப்பாக எலும்பு, மூட்டு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு ஆதரவு தேவை.

ஏன் கால்சியம் காத்திருக்க இயலாது!

ஏன் கால்சியம் காத்திருக்க இயலாது!

பொதுவாக பெரியவர்களுக்கு தினசரி 1000 மி.கி என்ற அளவில் கால்சியம் உட்கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கரூர்: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி விபத்து - பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பலி

கரூர்: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி விபத்து - பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பலி

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்

நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்