80 ஆண்டுகளுக்கு பின்பு... அணுசக்தியில் தனியார் துறையினரும் பங்கு வகிக்கும் ஷாந்தி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள சூழலில், மசோதாவானது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தியா-ஓமன் இடையே விரிவான பொருளாதார நல்லுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது

ஓமனில் வசிக்கும் 6.75 லட்சம் இந்திய சமூகத்தினரின் நலனை உறுதி செய்ததற்காக அந்நாட்டுக்கு இந்தியா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது.
பீகார் ஹிஜாப் சர்ச்சை; அரசு வேலையை உதறிய பெண் டாக்டர்

பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு நுஸ்ரத் சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.
80 ஆண்டுகளுக்கு பின்பு... அணுசக்தியில் தனியார் துறையினரும் பங்கு வகிக்கும் ஷாந்தி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள சூழலில், மசோதாவானது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு 4 இளைஞர்கள் பாலியல் தொல்லை - ராமேஸ்வரத்தில் பரபரப்பு

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வ.உ.சி. துறைமுகமானது சுண்ணாம்புக்கல், உப்பு, ராக்பாஸ்பேட், கந்தக அமிலம், சமையல் எண்ணெய், திரவ அம்மோனியா மற்றும் கட்டுமான பொருட்களை கையாண்டு தற்போது சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடியில் ரெயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம்.. யாரோ சொல்லித்தான் தெரியவேண்டுமா? - அண்ணாமலை
திமுக ஒரு தீயசக்தி என்று விஜய் ஆவேசமாக பேசி இருந்தார்.
‘போர்களை விட சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன’ - மத்திய மந்திரி நிதின் கட்கரி
சாலை விபத்துகளில் அதிகமாக இளம் வயதினர் உயிரிழக்கின்றனர் என்று நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.

















