நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-வது கட்டத்தில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-வது கட்டத்தில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம் போல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு செய்து வருகிறது - ராகுல் காந்தி காட்டம்

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு செய்து வருகிறது - ராகுல் காந்தி காட்டம்
அனைத்து அதிகாரங்களும் சிலரிடம் இருப்பதால்மன்னர்கள் காலத்துக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தென்கொரியா மீது 25 சதவீதம் வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு

தென்கொரியா மீது 25 சதவீதம் வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு
தற்போது டிரம்பின் கவனம் தென்கொரியா பக்கம் திரும்பி உள்ளது.

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஒப்பந்தம்: தமிழகத்திற்கு மிகப்பெரிய திருப்பு முனை - அண்ணாமலை

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஒப்பந்தம்: தமிழகத்திற்கு மிகப்பெரிய திருப்பு முனை - அண்ணாமலை
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், முடக்க நிலையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: வெளியேற முடியாமல் சிக்கி தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: வெளியேற முடியாமல் சிக்கி தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு
ஜம்மு -காஷ்மீரில், குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

கமல்ஹாசன் நகைச்சுவை நாயகன்: உண்மையான உலகநாயகன் பிரதமர் மோடி - செல்லூர் ராஜு பேட்டி

கமல்ஹாசன் நகைச்சுவை நாயகன்: உண்மையான உலகநாயகன் பிரதமர் மோடி - செல்லூர் ராஜு பேட்டி
தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி கிடையாது. அங்கு பில்டிங் ஸ்டிராங், அஸ்திவாரம் வீக் என செல்லூர் ராஜு கூறினார்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்; ஜவுளி துறையில் ரூ.3.66 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி உயரும்:  மத்திய மந்திரி தகவல்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்; ஜவுளி துறையில் ரூ.3.66 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி உயரும்: மத்திய மந்திரி தகவல்

தொழிலாளர் விரிவாக்க துறையில், 60 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என மத்திய வர்த்தக மந்திரி கூறினார்.

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கையாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

ம.பி.: எய்ம்ஸ் மருத்துவமனையின் லிப்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

ம.பி.: எய்ம்ஸ் மருத்துவமனையின் லிப்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

எய்ம்ஸ் போன்ற பாதுகாப்பு நிறைந்த வளாகத்தில், நடந்துள்ள இதுபோன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.