நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி
தேச பாதுகாப்பு, உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு தன்னுடைய உரையில் கேட்டு கொண்டார்.
அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

2019-ம் ஆண்டு சரத் பவார் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க. தலைமையிலான அரசில் இணைந்து, துணை முதல்-மந்திரியானார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி
தேச பாதுகாப்பு, உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு தன்னுடைய உரையில் கேட்டு கொண்டார்.
முதல்-அமைச்சர் விவசாயிகள் பற்றிய அக்கறையோ, சிந்தனையோ இல்லாமல் இருப்பது ஏன்? - அண்ணாமலை

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
காயம் காரணமாக விலகிய இத்தாலி வீரர்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, மோதினர்.
உக்ரைனில் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பயணிகள் பலி
உக்ரைனின், ஒடிசா நகரில் கருங்கடல் துறைமுக நகரில் நேற்று முன்தினம் ரஷியா நடத்திய மற்றொரு தாக்குதலில் 3 பேர் பலியானார்கள்.
தமிழகத்தில் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் இன்று முதல் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்
மலையேற்றத்தின் திடீரென பனிப்புயல் வீசியுள்ளது.



















