மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

வள்ளியூர் அருகே பொங்கல் விளையாட்டுகள் கோலாகலம்: இளவட்டக்கல் தூக்கி அசத்திய பெண்கள்

வள்ளியூர் அருகே பொங்கல் விளையாட்டுகள் கோலாகலம்: இளவட்டக்கல் தூக்கி அசத்திய பெண்கள்
45 கிலோ, 60 கிலோ இளவட்டக்கற்களை ஆண்களுக்கு இணையாக பெண்களும் தூக்கி அசத்தினர்.

யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி - ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி - ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுமார் 8 கோடி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பயனடைவார்கள்.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - மெரினாவில் போக்குவரத்து மாற்றம்
காணும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பொங்கல் விழாவில் தகராறு: டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை

பொங்கல் விழாவில் தகராறு: டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை
பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

எலும்பு, தசை மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து!

எலும்பு, தசை மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து!
நீங்கள் தொடர்ந்து வலுவாக இருக்க, உங்கள் உடலுக்கு உங்களைப் போலவே பலவிதமான ஆதரவு தேவை. குறிப்பாக எலும்பு, மூட்டு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு ஆதரவு தேவை.

கறிக்கோழி பண்ணை விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக்: 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மகளிர் பிரீமியர் லீக்: 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

18.5 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 1-ந்தேதி நடக்கிறது

தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 1-ந்தேதி நடக்கிறது

தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது.

‘இந்தியாவில் மிக மோசமான ஏற்பாடுகள்...’ - டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனை அதிருப்தி

‘இந்தியாவில் மிக மோசமான ஏற்பாடுகள்...’ - டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனை அதிருப்தி

உலக சாம்பியன்ஷிப்பை இங்கு நடத்த முடியும் என்று நினைப்பது மிகவும் கடினம் என மியா பிளிச்பெல்ட் தெரிவித்துள்ளார்.