நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஜனாதிபதி உரையாற்றுகிறார்
பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு செய்து வருகிறது - ராகுல் காந்தி காட்டம்

அனைத்து அதிகாரங்களும் சிலரிடம் இருப்பதால்மன்னர்கள் காலத்துக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்; ஜவுளி துறையில் ரூ.3.66 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி உயரும்: மத்திய மந்திரி தகவல்
தொழிலாளர் விரிவாக்க துறையில், 60 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என மத்திய வர்த்தக மந்திரி கூறினார்.
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கையாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ம.பி.: எய்ம்ஸ் மருத்துவமனையின் லிப்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
எய்ம்ஸ் போன்ற பாதுகாப்பு நிறைந்த வளாகத்தில், நடந்துள்ள இதுபோன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





















