செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்
தூத்துக்குடியில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
12 July 2025 4:04 PM IST
ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் - மத்திய அரசு
விமானிகளின் கடைசி நிமிட உரையாடல்களை வைத்து விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று முடிவுக்கு வரவேண்டாம் என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
12 July 2025 3:51 PM IST
இனி கடைசி பெஞ்ச் கிடையாது.. `ப' வடிவில் மாறும் பள்ளி வகுப்பறைகள்
பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.
12 July 2025 3:38 PM IST
குடும்ப ஆட்சி செய்யும் தி.மு.க.வை விரட்டியடித்து 2026-ம் ஆண்டில் மக்கள் ஆட்சி மலரும் - நயினார் நாகேந்திரன்
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்து, பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
12 July 2025 3:35 PM IST
இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது: பி.ஆர். கவாய் பேச்சு
விசாரணை கைதிகளாகவே பல ஆண்டுகள் காலம் கழித்த பின்னர், அவர்கள் நிரபராதி என தெரிய வரும் பல வழக்குகளையும் நாம் பார்க்கிறோம் என்று கவாய் பேசியுள்ளார்.
12 July 2025 3:16 PM IST
தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - சீமான்
விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 July 2025 3:13 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: கலெக்டர் இளம்பகவத் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
12 July 2025 3:05 PM IST
தமிழகத்தில் 17-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12 July 2025 3:03 PM IST
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு; விசாரணையை தொடங்கியது சிபிஐ
சிபிஐ அதிகாரி விசாரணையை உடனடியாகத் தொடங்கி, ஆக. 20-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியது.
12 July 2025 2:56 PM IST
டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: இருவர் பலி
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
12 July 2025 2:53 PM IST
ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.
12 July 2025 2:35 PM IST
கவர்னர் ஆர்.என். ரவி வரம்புகளை மீறி கருத்துகளை வெளியிட்டு வருகிறார் - செல்வப்பெருந்தகை கண்டனம்
சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12 July 2025 2:18 PM IST