தேசிய செய்திகள்

நாடாளுமன்றம் ஜன.28-ம் தேதி கூடுகிறது: பிப்.1 பட்ஜெட் தாக்கல்
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இருஅவைகளிலும் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்.
9 Jan 2026 3:58 PM IST
பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு
வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 Jan 2026 1:27 PM IST
மத்தியபிரதேசம்: கார் விபத்தில் முன்னாள் மந்திரியின் மகள் உள்பட 3 பேர் பலி
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Jan 2026 1:27 PM IST
21-ம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
9 Jan 2026 11:24 AM IST
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
9 Jan 2026 9:41 AM IST
மேற்கு வங்காள கவர்னருக்கு கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை
கவர்னருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Jan 2026 8:08 AM IST
முதியவர் எடுத்த விபரீத முடிவு.. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் காரணமா..?
சட்டவிரோதமாக குடியேறியவராக தான் அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
9 Jan 2026 7:42 AM IST
பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு இன்று விசாரணை
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
9 Jan 2026 7:29 AM IST
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
131 வழக்குகளில் 256 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2026 2:32 AM IST
வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்
அமெரிக்க ராணுவ நடவடிக்கையானது, பிற நாடுகளில் அத்துமீறி தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றை பிரதிபலிக்கிறது.
8 Jan 2026 10:19 PM IST
‘ஜனநாயகன்’ பட பேனர் விழுந்து முதியவர் காயம்: விஜய் ரசிகர் மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது
‘ஜனநாயகன்’ படத்தின் டிஜிட்டல் பேனர் விழுந்ததில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் படுகாயமடைந்தார்.
8 Jan 2026 10:01 PM IST
மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் விரக்தி - 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
தெலுங்கானாவில் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் ஏற்பட்ட விரக்தியில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
8 Jan 2026 9:35 PM IST









