ஆன்மிகம்

காரைக்கால்: அகர சேத்தூர் பிரதாப சிம்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ராஜ கோபுர கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
9 Nov 2025 5:53 PM IST
2 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை.. திருவண்ணாமலையில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
9 Nov 2025 4:46 PM IST
தர்மபுரி: கீழ்ஈசல்பட்டி நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில கீழ்ஈசல்பட்டி, மேல்ஈசல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 4:34 PM IST
உலக நன்மை வேண்டி தோரணமலையில் சிறப்பு வழிபாடு.. நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்பு
தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
9 Nov 2025 3:45 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூரில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
9 Nov 2025 2:23 PM IST
சங்கடஹர சதுர்த்தி... நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 1:25 PM IST
உலக நலன் வேண்டி பல்லடம், நவகிரக கோட்டையில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை
சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.
9 Nov 2025 12:05 PM IST
பல்லடம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
9 Nov 2025 11:55 AM IST
நாளை சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது.
7 Nov 2025 4:38 PM IST
மயிலாடுதுறை துலா உற்சவம்: மாயூரநாதர் கோவில், வள்ளலார் கோவிலில் கொடியேற்றம்
துலா மாத கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் 16-ம் தேதி நடைபெறுகிறது.
7 Nov 2025 3:21 PM IST
ஜெபமே ஜெயம்: “நீங்கள் உயர்வடைவீர்கள்”
சிறையில் இருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே தீர்க்கதரிசி எசேக்கியேலுக்கு உலர்ந்த எலும்புகள் உயிர் பெறும் தரிசனம் காட்டப்பட்டது.
7 Nov 2025 2:07 PM IST
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
7 Nov 2025 11:45 AM IST









