தமிழக செய்திகள்

பெண்களை அச்சுறுத்தும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடை (திருத்தச்) சட்டம் 2025 தமிழ்நாடு அரசால் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
26 April 2025 2:18 PM IST
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
26 April 2025 1:36 PM IST
தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை
வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன
26 April 2025 1:26 PM IST
தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது இன்று தெரியும்: ஆதவ் அர்ஜுனா
மூன்று மணி நேரம் நடைபெற உள்ள கருத்தரங்கத்தில் தேர்தலை எப்படி சந்திப்பது, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
26 April 2025 1:25 PM IST
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது
26 April 2025 12:57 PM IST
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
26 April 2025 12:43 PM IST
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படுகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
26 April 2025 12:42 PM IST
அமைச்சர் பதவி: ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?
மசோதாவை ரகுபதி தாக்கல் செய்து இருப்பதால், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
26 April 2025 12:03 PM IST
பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன்
இந்திய நாடு அனைத்து தரப்பு மக்களுக்குமான, சுதந்திரமான, பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்பது தான் மத்திய பா.ஜ.க அரசின் நோக்கம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
26 April 2025 11:59 AM IST
புதுக்கோட்டை புதிய டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைப்பு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
26 April 2025 11:44 AM IST
தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
கோவில்பட்டி புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
26 April 2025 11:28 AM IST