சித்ரவதை மியூசியம்!

சித்ரவதைக் கருவிகளை சேகரித்து, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ‘ஷாகீத் மியூசியம்’ என்ற பெயரில் நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள்.
ஈராக்கை சதாம் உசேன் ஆட்சி செய்த காலத்தில் குறிப்பிட்ட சில இன மக்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். சதாமுக்கு எதிராக போராடிய பலரைக் கைது செய்து, விதவிதமான கருவிகளால் கொடுமைப்படுத்தினர் அதிகாரிகள்.
அமெரிக்க ஆதரவு அரசு அங்கு ஆட்சி செய்தபோது, இந்த சித்ரவதைக் கருவிகளை சேகரித்து, தலைநகர் பாக்தாத்தில் 'ஷாகீத் மியூசியம்' என்ற பெயரில் நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் அந்தக் கருவிகளை அணிந்து பார்த்து, போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





