மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா 2-வது வெற்றி பெற்று அசத்தல்

சபலென்கா தனது 2-வது ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
ரியாத்,
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இதில் ‘ஸ்டெபிகிராப்’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நம்பர்1 வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) - ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-4, 2-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





