மற்றவை

பாபநாசத்தில் 12 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
பாபநாசத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Sept 2025 12:45 PM IST
பவித்ரோற்சவம்.. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து மாலையில் யாகசாலையில் வழிபாடு, ஹோமங்கள், நிவேதனம் நடைபெற்றன.
7 Sept 2025 12:19 PM IST
திருமலையில் அனந்த பத்மநாப விரதம்
சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரியை நடத்தினர்.
7 Sept 2025 11:47 AM IST
சந்திர கிரகணத்தின் போது கோவில்கள் மூடப்படுவது ஏன்?
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.
6 Sept 2025 8:32 AM IST
ரெயிலை காணாத மாநில தலைநகர்
கட்டுமான பணியில் தமிழகத்தின் பல வல்லுனர்களும் ஈடுபட்டு இருந்தது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
6 Sept 2025 6:29 AM IST
சந்திர கிரகணம்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் கோவில்கள் மூடல்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்து உள்ளூர் கோவில்களும் நாளை மூடப்படுகின்றன.
6 Sept 2025 6:28 AM IST
ஆவணி மாத பிரதோஷம்: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
5 Sept 2025 9:32 PM IST
திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூவங்கி சேவை நடைபெற்றது.
5 Sept 2025 5:06 PM IST
புதுவை அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
5 Sept 2025 4:42 PM IST
வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து வடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு பல வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது.
5 Sept 2025 4:19 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில், காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ர சமர்ப்பணம்
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பவித்ர மாலைகளை கோவில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று தெய்வ விக்ரகங்களுக்கு அணிவிக்கப்பட்டன.
5 Sept 2025 1:23 PM IST
திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பவனி
அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தங்கத்தேர் பவனியை தொடங்கி வைத்தனர்.
5 Sept 2025 1:05 PM IST