பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி நீக்கம்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணாவை கடந்த மாதம் 30-ந் தேதி கைது செய்தனர்.
நாகை
நாகை அருகே தேமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணா (வயது 37). இவர், திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணாவை கடந்த மாதம்(அக்டோபர்)30-ந் தேதி கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் குணா நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





