மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 400 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
பணி நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)
காலி இடங்கள்: 400
பதவி: எக்சிகியூட்டிவ் டிரைய்னி
கல்வி தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமென்டேஷன், சிவில் உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள்
வயது: பொது பிரிவினர் 26 வயது, ஓ.பி.சி 29 வயது, எஸ்.சி/எஸ்.டி 31 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: 2023, 2024, 2025 கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-4-2025
இணையதள முகவரி: https://www.npcilcareers.co.in
Related Tags :
Next Story