ஏற்றத்துடன் வர்த்தகமாகும் நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (21.5.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 30 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 713 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 110 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 740 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
15 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 182 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 57 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 81 ஆயிரத்து 240 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
243 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 113 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 38 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 542 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Next Story