சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

மும்பை.

இந்திய பங்குச்சந்தை இன்று (09.07.2025 - புதன்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 48 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 476 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 42 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 213 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேவேளை, 41 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 27 ஆயிரத்து 58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 178 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 536 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

41 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 291 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 67 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 969 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

1 More update

Next Story