'மாமன்' படத்தின் வெற்றி - மருதமலையில் சாமி தரிசனம் செய்த சூரி



சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை,
மருதமலை முருகன் கோவிலில் நடிகர் சூரி சாமி தரினம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சூரி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் சூரி கதாநாயகனாக நடித்த 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 'மாமன்' படத்தின் வெற்றியையடுத்து, முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலையில் நடிகர் சூரி சாமி தரினம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire