’படத்திற்கு கதையை விட அதுதான் முக்கியம்’ - இயக்குனர் ராம் கோபால் வர்மா

ஒரு நடிகரின் நடிப்புதான் படத்தை உயிர்ப்பிக்கிறது என்று அவர் கூறினார்.
சென்னை,
நடிகர் தான் திரைக்கதையை விட முக்கியம் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறி திரைத்துறையில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு நடிகரின் நடிப்புதான் படத்தை உண்மையிலேயே உயிர்ப்பிக்கிறது என்றும் பார்வையாளர்களை கதையுடன் இணைக்கிறது என்றும் கூறினார்.
ஒவ்வொரு காட்சியையும் உணர்ச்சியுடன் உயிர்த்தரக்கூடிய சரியான நடிகர் இல்லை என்றால் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கூட தோல்வியடையும் என்று அவர் மேலும் கூறினார்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





