பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
x
Daily Thanthi 2025-04-26 09:54:33.0
t-max-icont-min-icon

பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது என்ன நியாயம்? - சீமான்


நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை தடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்

பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது என்ன நியாயம்?

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியோரை இந்தியா தண்டிக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story