
புயல் உருவாக வாய்ப்பு குறைவு - வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
மலக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி , காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது மேலும் தீவிரமடைந்தாலும், புயலாக மாறாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27-ந் தேதிக்குள் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





