த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
x
Daily Thanthi 2025-12-04 07:47:43.0
t-max-icont-min-icon

த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை 


 கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

1 More update

Next Story