


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோட்டில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.56812), அதற்கு மாற்றாக, ஈரோட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும்.
இதேபோல, திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில்(56105), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire