இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டருக்கு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
x
Daily Thanthi 2025-05-09 12:46:39.0
t-max-icont-min-icon

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டருக்கு நேர்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், இலங்கை விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமானது.

1 More update

Next Story