சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-08-18 19:04 IST

சென்னை,

சென்னையில் 20.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்ஹில்ஸ்: தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர். கண்ணம்பாளையம் , கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிரங்கவூர், மல்லிமநகர் அன்பு நகர், துரை ஷெல்ட், அழிஞ்சிவாக்கம், நியூ ஸ்டார் சிட்டி, கள்ளிக்குப்பம்.

Tags:    

மேலும் செய்திகள்