பராமரிப்பு பணி: சென்னையில் 29ம்தேதி மின்தடை

சென்னையில் வருகிற 29ம்தேதி செவ்வாய்கிழமை கே.கே.நகர் மற்றும் தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-07-25 18:07 IST

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் வருகிற 29.7.2025, செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கே.கே.நகர்: வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர்.

தாம்பரம் கோட்டம்: செயலக காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், விஜிபி சீனிவாசநகர், விஜிபி சரவணாநகர், காயத்ரிநகர், கிருஷ்ணாநகர், திருவாஞ்சேரி, நூத்தேஞ்சேரி, கணபதிநகர், ஞானாநகர், பாரதிதாசன்நகர், சக்திநகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்பாக்கம், கௌரிவாக்கம், சந்தோஷபுரம், ராக்கி கார்டன், ராஜாஜி கார்டன்நகர், சுந்தரம் காலனி, பராசக்திநகர், சத்யசாய்நகர், கோகுல்நகர், ஷா அவென்யூ, காமராஜ்நகர், ஜெயேந்திரநகர், தரகேஸ்வரிநகர், கே.வி.சி.நகர், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பாநகர், சாந்தம்மாள்நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமிநகர், பத்மாவதிநகர்,அலமேலுபுரம், கண்ணன்நகர், இந்திராநகர், சோழன்நகர், சுதர்ஷன்நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால்நகர், அன்னை சத்யாநகர், கணேஷ்நகர், மாருதிநகர், ஸ்ரீ தேவிநகர் ஆகிய இடங்களில் வருகிற 29ம்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்