நிரம்புகிறது வைகை அணை

வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து இன்று காலை 69.75 அடியானது. நீர்வரத்து உயரும் பட்சத்தில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் மதுரை, ராமநாதபுரம் உள்ளனர். 5 மாவட்டங்களைச் சேர்ந்த கரையோர பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2025-08-10 13:45 GMT

Linked news