எப்-35பி போர் விமானத்துக்கு வந்த சோதனை
இங்கிலாந்துக்கு சொந்தமான எப்-35பி போர் விமானம் ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட எப்-35பி விமானம், 37 நாட்களுக்குப் பிறகு, கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-10 13:41 GMT