மதுரையில் சோகம்

கருப்பாயூரணி கல்குவாரி குட்டையில் விழுந்து, சையது அலி சஹானா [வயது 9), ஆசிக் ராஜா (வயது 3) ஆகிய இரு குழந்தைகள் பரிதாப பலியாகினர். 

Update: 2025-08-10 13:39 GMT

Linked news