மதுரையில் சோகம்
கருப்பாயூரணி கல்குவாரி குட்டையில் விழுந்து, சையது அலி சஹானா [வயது 9), ஆசிக் ராஜா (வயது 3) ஆகிய இரு குழந்தைகள் பரிதாப பலியாகினர்.
Update: 2025-08-10 13:39 GMT
கருப்பாயூரணி கல்குவாரி குட்டையில் விழுந்து, சையது அலி சஹானா [வயது 9), ஆசிக் ராஜா (வயது 3) ஆகிய இரு குழந்தைகள் பரிதாப பலியாகினர்.