"வாக்கு திருட்டு - அடிப்படை உரிமை கேள்விக்குள்ளாகிறது" - ராகுல்காந்தி

"நேர்மையான தேர்தலுக்கு தவறில்லாத வாக்காளர் பட்டியல்தேவை. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். என் வாக்கு என் உரிமை, என்ற அடிப்படை உரிமையை வாக்குத்திருட்டு கேள்விக்குள்ளாக்குகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Update: 2025-08-10 11:12 GMT

Linked news