தூய்மை பணியாளர்கள் போராட்டம் - சீமான் ஆதரவு

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? குப்பை அள்ளுவதை தனியாரிடம் கொடுத்து விட்டு அரசு என்ன செய்யும்? மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?" என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2025-08-10 11:08 GMT

Linked news