20-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் சி.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
20-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் 20-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், தே.ஜ.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-08-18 13:32 GMT