குற்றால அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

குற்றால அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2025-08-18 04:48 GMT

Linked news