சென்னையில் அமலாக்கத்துறையினர் மீது வழக்குப்பதிவு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
சென்னையில் அமலாக்கத்துறையினர் மீது வழக்குப்பதிவு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-16 09:30 GMT