திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் ஆடி கிருத்திகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

ஆடி கிருத்திகை மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

Update: 2025-08-16 09:28 GMT

Linked news