இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
கோவை: பெரியநாயக்கன் பாளையத்தில் கணவர் ராதா கிருஷ்ணன் (92) இறந்த துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்த அவரின் மனைவி சரோஜா (82) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எப்போதும் இணை பிரியாமல் ஒன்றாக இருந்த இந்த தம்பதி, ஒரே நாளில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2025-07-16 08:04 GMT