தென் மாவட்டங்கள் செல்வோர் மாற்று வழிகளை பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தல்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கம் நடப்பதால் வாகன நெரிசல் ஏற்படும்.

தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட மாற்று வழிகளையும் பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2025-08-14 09:14 GMT

Linked news