பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பிற்பகல் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
சென்னை,
செங்கல்பட்டு,
திருவள்ளூர்,
ராணிப்பேட்டை,
காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை,
விழுப்புரம்,
கடலூர்,
அரியலூர்,
பெரம்பலூர்,
நீலகிரி,
கோவை,
கரூர்,
திருப்பூர்,
தேனி,
தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-08-12 05:24 GMT