நெல்லை சாந்தி அல்வாவில் தேள் - அதிகாரிகள் ஆய்வு
நெல்லையில் உள்ள பிரபல சாந்தி அல்வா கடையின் அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்ததையடுத்து கடை, குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தேள் இருந்தது குறித்து விளக்கம் கேட்டு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
Update: 2025-07-16 08:00 GMT