4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 4... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-19 03:59 GMT