பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க இளையராஜா எம்.பி. வருகை

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க இசையமைப்பாளர் இளையாராஜா எம்.பி. அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்துள்ளார். மாமன்னர் இராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையாராஜா.

Update: 2025-07-27 05:49 GMT

Linked news