கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் ஆடி திருவாதிரை விழாவில் மோடி பங்கேற்றுள்ளார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. திருமாவளவன் பங்கேற்றுள்ளார். தொகுதி எம்.பி என்ற முறையில் பிரதமரின் நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
Update: 2025-07-27 08:20 GMT