சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
x
Daily Thanthi 2025-12-02 08:29:39.0
t-max-icont-min-icon

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை தொடரும் - வானிலை மையம் தகவல்


சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை தொடரும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், நாகை, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story